‘பெத்தி’ திரைப்பட விமர்சனம்
பெயரே இல்லாத கிராமம், அடையாளம் இல்லாத மக்கள், அங்கீகாரம் இல்லாத அவர்களது வாழ்க்கை, என்று இந்திய அரசின் பதிவிலேயே இல்லாத பழங்குடியின மக்கள் தங்களுக்கான அடையாளத்திற்காக போராடுகிறார்கள். அவர்களில் ஒருவரான நாயகன் ராம் சரண், தங்களுக்கான அடையாளம்…